ஓய்வில்லாமல் உழைப்பதால்தான் கடிகாரம் உயர்ந்த இடத்தை அடைந்தது. நாமும் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கை கொண்டு உழைத்தால் நிச்சயமாக உயரலாம்!