Showing posts with the label Tamil Motivational QuotesShow all
திறந்த புத்தகமாக சிலருடைய வாழ்க்கை இருந்தாலும் அதிலும் மௌனமாக வாசிக்க வேண்டிய பக்கங்கள் உண்டு..!
பணம் என்பது வெறும் காகிதம் அல்ல : உன் தரத்தை உயர்த்தும் கருவி அது உன்னிடம் இருக்கும் போது தான் உன்னோட மதிப்பே உனக்குத் தெரியும்
இன்பமும்,துன்பமும் இரவு பகல் போன்றது. அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
உன் மனம் ஒன்றுதான் உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம் அது தெளிவாக இருக்கும் வரை நீ எவராலும் வீழ்த்தப்படுவதில்லை...
மனிதனின் மனம் கண்டறிய பணம் கருவியாக பயன்படுகிறது...!!
சிறகு உள்ள வரை சிட்டுக்குருவியால் பறக்க முடியுமென்றால், உழைப்பு இருக்கும் வரை உன்னாலும் உயர முடியும்.
முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு... முடியாது என்று நினைத்தால் பல காரணங்கள் உண்டு…
எல்லோருக்கும் முன்னேற ஒரு காலம் வரும். அது சிலருக்கு கஷ்டங்களோடு கலந்து வரும். சிலருக்கு கஷ்டங்களை கடந்த பின்னர் வரும்.
என்ன நடந்தது என்பதை விட, அதை நாம் எப்படி எடுத்துக்கொள்ளுகிறோம் என்பதே வாழ்க்கை
நீ எல்லாம் ஒரு ஆளாடா. என்று சொன்னவர்கள் மத்தியில் 6 ஆமாண்டா நான் ஒரு ஆளு தான் என்று அவர்கள் முன்னாடி நிரூபிக்கும் வரை நான் பின் வாங்க மாட்டேன்.'
சிக்கலிலும்,சிக்னலிலும், பொறுமையாக காத்திருந்தால் போதும், வழி தானாக கிடைத்துவிடும்.
விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே! விடாமுயற்சி மட்டுமே உன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும் என்பதை மறந்து விடாதே!
காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்..  ஆனால், வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல முடியாது!
வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்காது, நீங்கள் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
அவமானங்களை சகித்து சாதிப்பவன் ஒருநாள் அடையாளமாக உயர்ந்து நிற்பான்..!
வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல தோல்வியும் நிரந்தரம் அல்ல போராட்டம் ஒன்றே நிரந்தரமானது..!
சிறகு உள்ள வரை சிட்டுக்குருவியால் பறக்க முடியுமென்றால் உழைப்பு இருக்கும் வரை உன்னாலும் உயர முடியும்.
எப்பொழுது முடிவுகளை நாமே எடுக்க பழகுகின்றோமோ... அப்பொழுது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் நமக்குள் பிறக்கும்.
நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?
கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என் வாழ்வை வடிவமைத்த காலமென்று..!