Showing posts with the label Tamil Motivational QuotesShow all
கடினமான பாதைகளே அழகான இடங்களுக்கான வழி
கடினமான பாதைகளே அழகான இடங்களுக்கான வழி
விழி மூடி இதயம் திற வழி தெரியும் அதன்படி நட
எந்த அவமானத்தையும்  வலியாய் எடுத்துக் கொள்ளாதே. வழியாய் எடுத்துக் கொள்
யாரையும் கேவலமாக நினைக்காதே காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும் புறக்கணிக்கப்பட்ட பலர் தான் இந்த உலகத்தையே உலுக்கிப் பார்த்தவர்கள் ..
இந்த உலகில்  கடினமானவை நிறையவே உண்டு ஆனால் முடியாது  என்று எதுவும் இல்லை
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை ஆனால் வெற்றி கிடைக்கக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு
உள்ளத்தில் தைரியம்  அவருக்கும் வளர் பயமும் இல்லை பாரமும்
நான் ஏமாளியாக இருப்பது எனக்கு அவமானமில்லை நான் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாமல் இருப்பதே எனக்கு பெருமை
எதையும்,யாரையும்,எப்போதும் இகழ்வாய் எண்ணி விடாதே! காய்ந்து உதிர்ந்த இலை தான் ஆனால் அது நீரில் தத்தளிக்கும் எறும்பின் உயிரை காக்கும்
ஏமாற்றம் என்பது வேறு ஒன்றுமில்லை இனி அடுத்தவரிடம் எச்சரிக்கையாய் பழக ஓர் அலாரம்
நம்பிக்கை  என்ற தேனீ மட்டுமே மலர்கள் இல்லாமல் தேனை உருவாக்க கூடியது.
தனியாக இருக்கிறேன் என்று கவலைப்படாதே..  தன்மானதோடு வாழ்கிறேன் என்று பெருமை படு..!
உறவு என்பது ஒரு புத்தகம் தவறு என்பது ஒரு பக்கம் ஒரு பக்கத்திற்காக ஒரு புத்தகத்தை இழந்து விடாதீர்கள்.
வாழ்க்கையில் வருந்துவதற்கும் திருத்துவதற்கும் சில இடங்களில் அடிப்பட்டு தான் ஆகணும்...
வறுமைக்கு பின் வரும்  செல்வமும் அழுகைக்கு பின் வரும் தைரியமும் தோல்விக்கு பின் வரும் வெற்றியும் நிலைத்து நிற்கும்!
ஒரு வெற்றி ஒரு தோல்வியை மறக்கச் செய்யும்...! ஒரு தோல்வி பல வெற்றிகளை பெறச் செய்யும்...! முயற்சித்துப் பார் முடியாதது என்று எதுவுமே இல்லை.!
உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதை விட உலகமே! எண்ணும் அளவுக்கு இரு!
வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல தோல்வியும் நிரந்தரம் அல்ல  போராட்டம் ஒன்றே நிரந்தரமானது..
அறிவுரையை அளவாய் கொடுங்கள்! ஏனெனில் அவரவர் சூழ்நிலைகள் வேறு ! அவரவர் பாதைகளும் வேறு!