Showing posts with the label Tamil Motivational QuotesShow all
கஷ்டங்கள்  வந்து கொண்டே தான் இருக்கும். நாம் கடந்து சென்று கொண்டே இருப்போம்.
சிறகு உள்ள வரை சிட்டுக்குருவியால் பறக்க முடியுமென்றால், உழைப்பு இருக்கும் வரை உன்னாலும் உயர முடியும்.
வெற்றிக்கு முயற்சி செய், தோல்வியில் பயற்சி செய், நம்பிக்கையோடு வாழ்க்கை என்னும் விடி வெள்ளி நோக்கி புறப்படு. அடைந்ததெல்லாம் வெற்றியும் இல்லை, இழந்ததெல்லாம் தோல்வியும் இல்லை, நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால் இழந்த எல்லாம் காலடி தேடி வரும்.
வெற்றி தள்ளிப் போகலாம்... ஆனால், முயற்சி வீன் போகாது..
நேர்மறை  சிந்தனை உள்ளவனை விஷத்தால் கூடக் கொள்ள முடியாது. எதிர்மறை சிந்தனை உள்ளவனை மருந்தால் கூட குணப்படுத்த முடியாது. எண்ணம் போல் வாழ்க்கை!
வெற்றியும் தோல்வியும்  இரு படிகளே ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய் மற்றொன்றில் உன்னை திருத்திக் கொள்வாய்
வலிமை உள்ளபோதே சேமிக்க பழகு கடைசியில் யாரும் கொடுத்து உதவமாட்டார்கள்.
பாராட்டியவர்களை விட  அவமானப்படுத்தியவர்களே அதிக வெற்றியாளர்களை உருவாக்கியுள்ளனர்
அடைந்தே தீருவேன்  என்ற வைராக்கியம் நம்முடைய வெற்றியை எளிதாக்கிவிடும்
அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்...
பின்னாலிருந்து நீ விமர்ச்சிக்கப்பட்டால் நினைத்துக்கொள்; நீ முன்னால் இருக்கிறாய் என்று!
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை. துன்பங்களைச் சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை -அப்துல்கலாம்
உலகம்  உன்னுள் உள்ளது! நீ ஏன் வேறு எங்கோ தேடுகிறாய் உன் வாழ்க்கை உன் கையில்
விமர்சனங்களை  விதையாக்கு! விதையை உன் திறமையில் மரமாக்கு!
திறந்த புத்தகமாக சிலருடைய வாழ்க்கை இருந்தாலும் அதிலும் மௌனமாக வாசிக்க வேண்டிய பக்கங்கள் உண்டு..!
பணம் என்பது வெறும் காகிதம் அல்ல : உன் தரத்தை உயர்த்தும் கருவி அது உன்னிடம் இருக்கும் போது தான் உன்னோட மதிப்பே உனக்குத் தெரியும்
இன்பமும்,துன்பமும் இரவு பகல் போன்றது. அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
உன் மனம் ஒன்றுதான் உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம் அது தெளிவாக இருக்கும் வரை நீ எவராலும் வீழ்த்தப்படுவதில்லை...
மனிதனின் மனம் கண்டறிய பணம் கருவியாக பயன்படுகிறது...!!
சிறகு உள்ள வரை சிட்டுக்குருவியால் பறக்க முடியுமென்றால், உழைப்பு இருக்கும் வரை உன்னாலும் உயர முடியும்.