உச்சநீதிமன்றத்தில் கண்ணை கட்டாத நீதிதேவதை சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை, சட்டம் குருடல்ல, அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்ற செய்தியை தெரிவிக்கிறது. வாளுக்குப் பதிலாக அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை வைத்திருப்பதும் புதிய அம்சமாகும்.
உச்சநீதிமன்றத்தில் கண்ணை கட்டாத நீதிதேவதை சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை, சட்டம் குருடல்ல, அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்ற செய்தியை தெரிவிக்கிறது. வாளுக்குப் பதிலாக அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை வைத்திருப்பதும் புதிய அம்சமாகும்.
Thanigai Estates & Constructions Pvt Ltd
Read News »